|
பொங்கல் காய்கறி விநியோகம்
|
|
தைபொங்கலுல்கு முதல் நாள் மாலை ௬ மணி முதல் சங்க உறுப்பினர்கள் மூலம் சுமார் 340 காய்கறிப்பைகள் நகரத்தார்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விதவிதமான காய்கறிகளைக் கட்டும் வண்ணப்படம்.
14/01/2010 தைபொங்கல் அன்று நம் இரு கோயில்களிலும் காலை 6.15 மணிக்கு பொங்கல் வைத்து , 7.30 மணிக்குத் நடைபெற்றது
|
|
|
13 January 2010
|
|
|
|
தைபூசம்
|
|
|
30/01/2010 சனிக்கிழமையன்று அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் தைபூசம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.முதல் நாள் புனர்ப்பூசத்தன்று அருள்மிகு தண்டாயுதபாணி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அருள்மிகு லையன் சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து நகர் உலா வரும் காட்சி
|
|
|
29 January 2010
|
|